தமிழர் தலைவர் ஆசிரியர் மாலையிட்டு மரியாதை

viduthalai
0 Min Read

இராசபாளையம் பாவாணர் படிப்பகத்தில் அமைந்துள்ள திராவிட மொழிநூல் ஞாயிறு பாவாணர் சிலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் மாலையிட்டு மரியாதை செலுத்தினார். உடன் இராசபாளையம் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, பாவாணர் படிப்பக பொறுப்பாளர்கள். (26.2.2025).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *