கழகக் களத்தில்…!

0 Min Read

27.2.2025 வியாழக்கிழமை
கழக பொதுக்குழு தீர்மான விளக்கம் – தமிழ்நாட்டை வஞ்சிக்கும்
ஒன்றிய மோடி அரசை கண்டித்து பொதுக்கூட்டம்

எனதிரிமங்கலம்: மாலை 6 மணி *இடம்: மந்தக்கரை திடல், எனதிரிமங்கலம் * தலைமை:
இரா.கந்தசாமி (ஒன்றிய கழக தலைவர்) * வரவேற்புரை: இ.இராஜேந்திரன் (ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்) சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: யாழ்.திலீபன் (மாவட்டக் கழக செயலாளர்), சா.தட்சணாமூர்த்தி (பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: ப.ஆறுமுகம் (ஒன்றிய அமைப்பாளர்) * இவண்: திராவிடர் கழகம், அண்ணாகிராமம் ஒன்றியம், கடலூர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *