பழனியில் தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம் திராவிடர் கழக பொதுக்கூட்டம்

1 Min Read

நாள் : 27.2.2025 வியாழக்கிழமை , மாலை 5 மணி
இடம் : தந்தை பெரியார் திடல், மின் வாரியம் , பழனி
தலைமை : மா.முருகன், மாவட்டத் தலைவர்
வரவேற்புரை: பொன் அருண்குமார்,
மாவட்டச் செயலாளர்
முன்னிலை: இரா.வீரபாண்டியன்
(மாவட்ட தலைவர், திண்டுக்கல்)
தொடக்க உரை
ஒரத்தநாடு இரா.குணசேகரன், வி.பன்னீர்செல்வம்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்
எழுச்சியுரை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
இ.பெரியசாமி
(ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்)
அர.சக்கரபாணி
(உணவு மற்றும் உணவுபொருள்
வழங்கல் துறை அமைச்சர்)
அய்.பி.செந்தில்குமார்
(பழனி சட்டமன்ற உறுப்பினர்)
ஆர்.சச்சிதானந்தம்
(திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்)
நன்றியுரை: ப.பாலன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *