புதுமை இலக்கியத் தென்றல் – 1028

0 Min Read

24.02.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1028

சென்னை: மாலை 6:30 மணி < இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் பெரியார் திடல், சென்னை < ஊடகவியலாளர் ப.திருமாவேலன் எழுதிய “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?” < நூல் ஆய்வுத்தொடர்பொழிவு – 3 < தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் தலைவர், புதுமை இலக்கியத் தென்றல் < திறனாய்வுரை: வழக்குரைஞர்
சு. குமாரதேவன் < தலைப்பு: தந்தை பெரியாருடன் இயைந்து வாழ்ந்த ஆளுமைகளும் இணைந்து வாழ்ந்த புலவர்களும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *