பெரியார் விடுக்கும் வினா! (1571)

Viduthalai
0 Min Read

பார்ப்பனர்கள் நம் மக்களை இழித்துக் கூறி எழுதி வைத்துள்ள புத்தகங்களைப் படித்துப் பார்த்தால், படிப்பவர்கள் இரத்தம் கொதிக்கும். திராவிடர் கழகத்தார் ஏன் இவ்வளவு மெதுவாகக் கிளர்ச்சிகளைச் செய்து கொண்டு போகின்றனர், இத்தனை நாள் இவர்கள் என்ன செய்தார்கள் என்றுதான் கேட்கத் தோன்றுமேயொழிய எங்களைக் குறை கூற யாருக்காவது மனம் வருமா?

– தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *