தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கண்ணந்தங்குடி கீழையூரைச் சேர்ந்த ஆர்.குமரவேல் (இளநிலை பணி மேலாளர், திருச்சி HEPF) அவர்களின் வாழ்விணையர் கு.கலைச்செல்வி-யின் முதலாமாண்டு நினைவு நாளை (14.2.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வளர்ச்சி நிதியாக ரூ.10,000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி! – காப்பாளர்