20.2.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2536
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: புலவர் ந.வெற்றியழகன் *நூல் திறனாய்வு: திராவிட இயக்கச் சாதனைகள் (3) – தொடர் சொற்பொழிவு * முன்னிலை: தென்.மாறன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர்), ஜெ.ஜனார்த்தனம் (பொருளாளர்) *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).
21.2.2025 வெள்ளிக்கிழமை
தஞ்சாவூர் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜ வீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகர கழக செயலாளர்) * தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராம பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர்) * கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார்,
இரா.குணசேகரன் *பொருள்: பிப்ரவரி 15இல் சிதம்பரத்தில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பெரியார் உலகம் நிதி வசூல், விடுதலை சந்தா, பிரச்சாரத் திட்டம் * நன்றியுரை: இரா.வீரக்குமார் (மாநகர இணைச் செயலாளர்) * இவண்: அ.அருணகிரி (தஞ்சை மாவட்டக் கழகச் செயலாளர்).
22.2.2025 சனிக்கிழமை
பொத்தனூர் கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு 11 கொடையாளர்கள் உடற்கொடை உறுதிமொழி வழங்கும் நிகழ்வு பொதுக்கூட்டம்
பொத்தனூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் திடல், பொத்தனூர் * தலைமை: க.சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்) * வரவேற்புரை: ப.இளங்கோ (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தொடக்கவுரை: ப.காளிமுத்து * முன்னிலை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), பழனி.புள்ளையண்ணன் (காப்பாளர்), த.சண்முகம், ஆ.கு.குமார், வை.பெரியசாமி, ஆர்.கருணாநிதி * சிறப்புரை: வழக்குரைஞர்
சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், பொத்தனூர்.