திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜின் தம்பி ஞா.சகாயராஜ், உரத்தநாடு அஞ்சுக மணி, ஆகி யோரின் மகள் எஸ்.ஜென்னிக்கும்
தஞ்சாவூர் எஸ்.ஆரோக்கியராஜ் – மேரி மிராபிலிஸ். ஆகியோரின் மகன் ஏ.கிறிஸ்டோ பருக்கும் 9.2.2025 அன்று மணவிழா நடை பெற்றது. மணமக்கள் எஸ்.ஜென்னி – ஏ.கிறிஸ்டோபர் ஆகியோர் 14.2.2025 அன்று திருச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன்: திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜின் துணைவியார் ரோஸ்லின்
பொறியாளர் ச.இங்கர்சால் – சா.ஆரோன் ஆடம். மணமக்கள் பெரியார் உலகத்திற்கு நன்கொடை அளித்தனர்.