சுயமரியாதைச் சுடரொளி மறைந்த வ. மாரியப்பன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். நிகழ்வில் அவரது இணையர் விஜயா, மகள் வெற்றிமணி, கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ், மு.சேகர், துவாக்குடி நகர தி.மு.க. செயலாளர் இ.காயாம்பு மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். (திருச்சி திருவெறும்பூர் – 14.2.2025)