காலம் சென்ற பெருமாத்தூர் சுயமரியாதைச் சுடரொளி கணபதி அவர்களின் துணைவியார் அம்மா வேம்பு (வயது 85) உடல்நலமின்மையால் 13.02.2025 இரவு 9.00 மணியளவில் இயற்கை எய்தினார். அம்மையாரின் கண்கள் அரவிந்தர் கண் மருத்துவமனைக்கு விழிக்கொடையாக வழங்கப்பட்டது. அம்மையாருக்கு மாவட்ட துணைத் தலைவர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் யாழ்திலீபன், தலைமை ஆசிரியர் நெடுமாறன், இளைஞரணி யாழ்.வீரமணி, பெருமாத்தூர் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.