நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்

1 Min Read

திருச்சி, நவ.27 தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநில அளவில் தொழிற்சங்க பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.

மாநில தலைவர் ராஜேந்திரன் மாநில பொதுச் செயலாளர் தினேஷ் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில நிர்வாகி சங் கர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற துணைப்பதிவா, ளர் செல்வராஜ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவ தும் இருந்து ஏராளமான ரேசன் கடை ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் ரேசன் கடை ஊழியர்கள் தங்க ளது நிறை, குறைகளை கூறினார்கள். மேலும் ரேசன் கடையில் பணியா ளர்கள் சிறப்பாக பணி  யாற்றுவது குறித்து சங்க நிர்வாகிகள் ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தங்கபூமி, சேட்டு, அண்ணாதுரை, கணே சன்,

பிரகாஷ், கார்த்திகேயன், கோமதி, கண்ணன், போஸ், கந்தசாமி, ஆறுமு கம், லட்சுமணன், ரத்தினம், சடையப்ப வள்ளல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில துணை தலைவர் ராம சாமி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *