நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்

Viduthalai
1 Min Read

திருச்சி, நவ.27 தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநில அளவில் தொழிற்சங்க பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.

மாநில தலைவர் ராஜேந்திரன் மாநில பொதுச் செயலாளர் தினேஷ் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில நிர்வாகி சங் கர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற துணைப்பதிவா, ளர் செல்வராஜ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவ தும் இருந்து ஏராளமான ரேசன் கடை ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் ரேசன் கடை ஊழியர்கள் தங்க ளது நிறை, குறைகளை கூறினார்கள். மேலும் ரேசன் கடையில் பணியா ளர்கள் சிறப்பாக பணி  யாற்றுவது குறித்து சங்க நிர்வாகிகள் ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தங்கபூமி, சேட்டு, அண்ணாதுரை, கணே சன்,

பிரகாஷ், கார்த்திகேயன், கோமதி, கண்ணன், போஸ், கந்தசாமி, ஆறுமு கம், லட்சுமணன், ரத்தினம், சடையப்ப வள்ளல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில துணை தலைவர் ராம சாமி நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *