நந்தகுமார் – ரேணுகா ஆகியோரின் மகன் கார்த்திக்ராம், ரவிக்குமார்-விஜயநிர்மலா ஆகியோரின் மகள் ரோஹிணி ஆகிய இருவரின் ஜாதி மறுப்பு காதல் இணையேற்பு நிகழ்வை, பெரியார் திடல் மணியம்மையார் சிற்றரங்கில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மணமக்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையேற்று நடத்தி வைத்து வாழ்த்தினார்.