கார்த்திக்ராம்-ரோஹிணி இணையேற்பு நிகழ்வு

0 Min Read

நந்தகுமார் – ரேணுகா ஆகியோரின் மகன் கார்த்திக்ராம், ரவிக்குமார்-விஜயநிர்மலா ஆகியோரின் மகள் ரோஹிணி ஆகிய இருவரின் ஜாதி மறுப்பு காதல் இணையேற்பு நிகழ்வை, பெரியார் திடல் மணியம்மையார் சிற்றரங்கில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மணமக்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையேற்று நடத்தி வைத்து வாழ்த்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *