ஒரு வெண்பா எழுதி எவ்வளவு நாளாகி விட்டது.
இன்று எழுதிப் பார்த்தேன்!
“பிறப்பிற்குள் பேதங்கள் கற்பித்த நூல்கள்
சிறப்பென்ற பேதமையைச் செப்பனிட்ட – போர்வாள்
மறந்தும்தன் மானம் இழக்காத தந்தை
இறந்தும் இயக்கும் இருப்பு!”
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
ஒரு வெண்பா எழுதி எவ்வளவு நாளாகி விட்டது.
இன்று எழுதிப் பார்த்தேன்!
“பிறப்பிற்குள் பேதங்கள் கற்பித்த நூல்கள்
சிறப்பென்ற பேதமையைச் செப்பனிட்ட – போர்வாள்
மறந்தும்தன் மானம் இழக்காத தந்தை
இறந்தும் இயக்கும் இருப்பு!”
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Sign in to your account
