கடலூரில் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் வ.புனிதன் – டி.நவீனா வாழ்க்கை இணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

viduthalai
1 Min Read

வழக்குரைஞர் கோ.வனராசு – மு.சித்ரா இணையரின் மகன் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் வ.புனிதன் அவர்களுக்கும், ஆர்.டைமண்ட் ராஜ் – அமுல் இணையரின் மகள் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் டி.நவீனா அவர்களுக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீ ர் செல்வம் முன்னிலையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இள. புகழேந்தி, கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், கழக பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி, பேராயர் பால் தாமஸ், மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ராஜா (திமுக) மற்றும் முக்கிய பிரமுகர்கள், வழக்குரைஞர்கள், மணமக்கள் குடும்பத்தினர் உடன் உள்ளனர். (கடலூர், 24.1.2025)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *