வழக்குரைஞர் கோ.வனராசு – மு.சித்ரா இணையரின் மகன் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் வ.புனிதன் அவர்களுக்கும், ஆர்.டைமண்ட் ராஜ் – அமுல் இணையரின் மகள் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் டி.நவீனா அவர்களுக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீ ர் செல்வம் முன்னிலையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இள. புகழேந்தி, கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், கழக பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி, பேராயர் பால் தாமஸ், மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ராஜா (திமுக) மற்றும் முக்கிய பிரமுகர்கள், வழக்குரைஞர்கள், மணமக்கள் குடும்பத்தினர் உடன் உள்ளனர். (கடலூர், 24.1.2025)
கடலூரில் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் வ.புனிதன் – டி.நவீனா வாழ்க்கை இணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:துரை.சந்திரசேகரன்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books