நன்கொடை

Viduthalai
0 Min Read

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் கழகத் தோழர் தாராபுரம் மாவட்ட துணைத் தலைவர் ச.ஆறுமுகம் மாதந்தோறும் வழங்கும் ‘பெரியார் உலக’ நிதியாக, ஜனவரி மாதத்திற்கான ரூபாய் ஆயிரத்தை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். தோழருக்கு நன்றி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *