வள்ளியூரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா. முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

1 Min Read

அரசியல்

வள்ளியூர், ஜூலை 17- வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா. முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் விழா  15.7.2023அன்று மாலை 6.30மணிக்கு வள்ளியூர் திருவள்ளுவர் கலையரங்கில் எழுச்சியோடு நடைபெற்றது.  

மாவட்ட  கழக செயலாளர் இரா. வேல்முருகன் தலைமை வகித்தார். நகர திமுக செயலாளர் இராதாகிருட்டினன் பகுத்தறிவாளர் கழக துணைச் செய லாளர் இ.மோகன்சுந்தர், நகர திமுக செயாளர் முன்னிலை வகித்தார்கள. நகர பகுத்தறிவாளர் கழகத்தலைவர் த.குணசீலன், நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஏ.எம்.சத்யன், நகர பகுத் தறிவாளர்கழக துணைத்தலைவர் வெள்ளைப்பாண்டி, திமுக மாவட்ட பிரதிநிதி நைனார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி ஆகி யோர் உரையாற்றினார்கள். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தொடக்கவுரையாற்றினார். கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் ஒன்றரைமணி நேரம் சிறப்பாக உரையாற்றினார். இறுதியில் நகர திராவிடர் கழக செயலாளர் பெ.நம்பிராசன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *