பெரியார் விடுக்கும் வினா! (1544)

Viduthalai
0 Min Read

உண்மையாகவும், உறுதியாகவும் சொல்ல வேண்டுமானால் ஒழுக்கம், நாணயம், நேர்மை ஆகிய குணங்களை இன்றியமையாததாகக் கொண்ட ஓர் அமைப்பு நம் சமுதாயத்தில் எந்தத் துறையிலாவது அமைக்கப்பட்டுள்ளதா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *