2,553 புதிய மருத்துவர்கள் நியமனம்: மா.சுப்பிரமணியன்

viduthalai
0 Min Read

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் விரைவில் 2,553 மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர், புதிய மருத்துவர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகள் விரைவில் துவங்கும் என்றார். அரசு மருத்துவமனைகளில், தனியார் மருத்துவமனைகளை காட்டிலும் சிறப்பாக மருத்துவம் பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *