மறைவு

1 Min Read

பட்டுக்கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மேனாள் தலைவர் ரெ.பாலா மற்றும்
ரெ..மாரிமுத்து ஆகியோரின் தந்தையார் திராவிடர் கழக உணர்வாளர் ரெத்தின வேல் 18..01..2025 அன்று உடல் நலக்குறைவு காரணமாக மறைவுற்றார். கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தார்.

சீரிய பெரியார் பெருந்தொண்டர் மறைந்தாரே!
உடல் கொடை அளிக்கப்பட்டது

மறைவு
வலங்கைமான் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், மேனாள் மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர், காப்பாளர் வலங்கை வே.கோவிந்தன் (வயது 83) உடல் நலக் குறைவால் 17.1.2025 அன்று இரவு 8.00 மணியளவில் மறைவுற்றார், 19-1-2025 ஞாயிறு காலை 10.00 மணிக்கு வலங்கைமான், விருபாட்சிபுரம் அவரது இல்லத்தில் அய்யா அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, அவரது உடவ் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *