தி.ராஜம்மாள் – இறுதி மரியாதை

1 Min Read

காரைக்குடி நகர மேனாள் கழக செயலாளர் தி.க.கலைமணியின் தாயார் தி.ராஜம்மாள் (வயது 85) அவர் மறைவுக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை, மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி, மாவட்டத் துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட காப்பாளர் சாமி திராவிடமணி, தேவகோட்டை நகர ப.க. அமைப்பாளர் சிவ. தில்லைராசா, கழக சொற்பொழிவாளர் தி. என்னா ரெஸ் பிராட்லா, எழுத்தாளர் மன்ற அமைப்பாளர் குமரன் தாஸ், தேவகோட்டை ஒன்றிய செயலாளர் ஜோசப், தேவகோட்டை நகரத் தலைவர் வீ. .முருகப்பன், காரைக்குடி நகரத் தலைவர் ந.ஜெகதீசன், மாவட்ட பகுத்றிவாளர் கழகத் தலைவர் துரை. செல்வம் முடியரசன், காரைக்குடி நகர கழக அமைப்பாளர் ஆ.பால்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *