கிராமிய கலைஞர்கள் ஊதியம் ரூ.5,000ஆக உயர்வு: மு.க.ஸ்டாலின்

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கிராமிய கலைஞர்களின் ஊதியத்தை ரூ.5,000ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ் பண்பாட்டை வளர்க்கும் ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி 18 இடங்களில் 4 நாட்கள் நடைபெற்று வருவதாகவும், அந்த நிகழ்ச்சியில் தற்போது 1,500 கிராமிய கலைஞர்கள் பங்கு பெற்று இருப்பதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த கலைஞர்களுக்கு தங்குமிடம், உணவு, 2 உடைகள் அரசால் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளதாகவும் மாநில அரசு கூறியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *