பெரியார் விடுக்கும் வினா! (1536)

Viduthalai
0 Min Read

பொங்கல் விழா கொண்டாடுவது என்பது தமிழர் சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் – ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கும் உரிய விழாவேயன்றி – திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு இழிவையும், கீழ்மையையும் தருகின்ற தீபாவளி, அஷ்டமி, நவமிகள் எனப்படுகின்ற ஆரியப் பண்டிகைகள் போன்றதாகுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *