காசேதான் ‘கடவுளப்பா!’

1 Min Read

ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பின்போது இரவில் ஹிந்து மதக் கோயில்களைத் திறந்து வைக்கக் கூடாது என்று சங்கராச்சாரியிலிருந்து, சங்கிகள் வரை ‘சவுண்டு’ விடுகிறார்கள்.

எந்த நேரத்தில் நடை திறப்பு – மூடுதல் என்பதற்கெல்லாம் அய்திகம் உண்டு என்று பேசுவதற்கெல்லாம் குறைச்சல் இல்லை.
அவாளுக்கென்றால் ஒரு சட்டம், (பார்ப்பான் பண்ணையம் கேட்பாருண்டோ என்ற பழமொழிதான் நினைவிற்கு வந்து தொலைகிறது).

ஆனால் நடப்பது என்ன? ஆங்கிலப் புத்தாண்டில் விடிய விடிய திறந்து வைக்கப்படாத கோயில்களே கிடையாது. காரணம் வருவாய் – தட்சணை அர்ச்சகப் பார்ப்பனர்களின் வயிற்றில் அறுத்துக் கட்டப்படுகிறதே!
எடுத்துக்காட்டுக்கு இதோ சில கோயில்கள்.

தமிழ்நாடு பூரி ஜெகநாதர் கோயில்

தமிழ்நாடுதிருத்தணி கோயில்

தமிழ்நாடுதிருப்பதி கோயில்

தமிழ்நாடுவடபழனி கோயில்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *