கடவுச்சீட்டு – 85ஆவது இடத்திற்கு சரிந்த இந்தியா

0 Min Read

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் 80ஆவது இடத்தில் இருந்த இந்தியா 85ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. இதற்கு அரசியல் கலவரங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் போன்றவை முக்கிய காரணம். முதல் இடத்தில் சிங்கப்பூரும், 2ஆவது இடத்தில் ஜப்பானும் உள்ளன. இந்தியர்கள் 57 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி செல்ல முடியும். ஆனால், சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 195, ஜப்பானியர்கள் 193 நாடுகளுக்கு செல்லலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *