ரூபாயை காப்பாற்ற போராடும் ரிசர்வ் வங்கி

viduthalai
0 Min Read

இந்தியாவின் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு 8 மாதங்களில் இல்லாத அளவில் சரிந்துள்ளது. இது டிச. 27ஆம் தேதி நிறைவடைந்த வாரத்தில் $4.11 பில்லியன் குறைந்து, 640.27 பில்லியன் டாலராக உள்ளது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதைத் தடுத்து நிறுத்தும் வகையில் RBI டாலரை விற்று வருகிறது. அதேநேரம், தங்கத்தை தொடர்ந்து வாங்குவதால், அதன் கையிருப்பு 541 மில்லியன் டாலர்கள் உயர்ந்து 66.26 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.

Share This Article