பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.2 உயர்வு!

1 Min Read

மக்களுக்கு விலை உயர்வை புத்தாண்டு பரிசாக கொடுத்த புதுச்சேரி– பாஜக கூட்டணி அரசு

புதுச்சேரி, ஜன. 2 புதுச்சேரியில், பெட்ரோல், டீசல் மீது வாட் வரி உயர்த்தப்பட்டதையடுத்து லிட்டருக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது. புத்தாண்டு பரிசாக நேற்று (1.1.2025) முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்தது.
இந்த விலை உயர்வு புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என யூனியன் பிரதேசம் முழுவதும் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி பெட்ரோல் வாட் வரியானது புதுச்சேரியில் 16.98 சதவிகிதம், காரைக்கால் – 16.99 சதவிகிதம், மாகி- 15.79 சதவிகிதம், ஏனாம் 17.69 சதவிகிதம் என உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் டீசல் மீதான வரி 2சதவிகிதம் என அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக லிட்டருக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *