தந்தை பெரியார் நினைவு நாள் : பெரியார் பகுத்தறிவு எணினி நூலகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

viduthalai
1 Min Read

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தந்தை பெரியாரின் 51-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன்: அமைச்சர் பெருமக்கள். (சென்னை 24.12.2024)

தமிழ்நாடு

திராவிடர் கழகத்தின் சார்பில் தோழர்கள் புடைசூழ கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை (24.12.2024)

தமிழ்நாடு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தந்தை பெரியார் நினைவிடத்தில் தொல். திருமாவளவன் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த தோழர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். (சென்னை, 24.12.2024)

தமிழ்நாடு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் நினைவிடத்தில் வைகோ தலைமையில் அவரது கட்சியை சேர்ந்த தோழர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். (சென்னை, 24.12.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *