புதுச்சேரியில் நடைபெறும் தேசிய புத்தக கண்காட்சி

Viduthalai
0 Min Read

புதுச்சேரியில் நடைபெறும் தேசிய புத்தக கண்காட்சியில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மற்றும் திராவிடர் கழக வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தக நிலையத்தில் புதுவை உள்ளிட்ட தமிழ்நாடு மாநில ப.க. அமைப்பாளர் ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் மற்றும் புதுச்சேரி கழக துணைத் தலைவர் கு.குப்புசாமி, புதுச்சேரி ‘விடுதலை’ வாசகர் வட்ட செயலாளர் ஆ.சிவராசன், பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் இளங்கோவன். உடன் விற்பனையாளர் அருண்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *