21.7.2023 அன்று கோவை கொடிசியா அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர்கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையாளர் வெ.பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாபன் ஆகியோர் கோயம்புத்தூர் மாவட்ட புத்தகக் காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டனர். புத்தக காட்சியில் 106, 107 ஆகிய அரங்கில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடுகள் புத்தகங்கள் 10% தள்ளுபடியில் கிடைக்கும் வாசகர்கள் பயன் படுத்திக் கொள்வீர்!
கோயம்புத்தூர் கொடிசியாவில் புத்தகக் காட்சி
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books