கீழடியில் கிடைத்த சுடுமண் ஓட்டில் சமஸ்கிருத எழுத்து என்ற பிரச்சாரம் – மறுப்பு!

Viduthalai
0 Min Read

சென்னை, நவ.14- கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் ஓட்டில் சமஸ்கிருதம் இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பகிரப்பட்டு வருகிறது.
இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிழற்படத்தில் இருப்பவை சமஸ்கிருத எழுத்துகளோ, சிந்துவெளி வரிவடிவங்களோ இல்லை. அந்த நிழற்படத்தில் இருக்கும் சுடுமண் ஓடு ‘(மா) டைய் விலைத’ என்று தமிழி எழுத்தால் பொறிக்கப்பட்டுள்ளது என்று கீழடி அருங்காட்சியக தொல்லியல் அலுவலர் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *