அய்டிபிஅய் வங்கியில் 1,000 காலி இடங்கள்

viduthalai
1 Min Read

அய்.டி.பி.அய். வங்கியில் காலியாக உள்ள 1,000 இடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. எக்சிகியூட்டிவ் சேல்ஸ் அண்ட் ஆபரேஷன் (இ.எஸ்.ஓ) நிலையிலான பதவிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 16ஆம் தேதி கடைசி நாளாகும். வேலையில் சேர விரும்புவோர், https: //www.idbibank.in/idbi-bank-careers -current-openings.aspx விண்ணப்பிக்க வேண்டும்.

30 நொடிகளில்
உலகைச் சுற்றி…

இந்தியா

டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் 9 பேரை கொன்ற ரஷ்ய வீரர்களுக்கு உக்ரைன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
பீசாட்-2 என்ற தொலையுணர்வு செயற்கைக்கோள் புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.
தென்கொரியாவில் தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்தும்படி அந்நாட்டு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
அதிபர் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அயர்லாந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
வரலாற்றுச் சாதனையாளர்கள்
வரலாற்றின் தந்தை – ஹெரடோடஸ்
புவியியலின் தந்தை – தாலமி
இயற்பியலின் தந்தை – நியூட்டன்
கணிப்பொறியின் தந்தை – சார்லஸ் பாபேஜ்
தாவரவியலின் தந்தை – தியோபிராச்டஸ்
விலங்கியலின் தந்தை அரிஸ்டாட்டில்
பொருளாதாரத்தின் தந்தை – ஆடம் ஸ்மித்
சமூகவியலின் தந்தை – அகஸ்டஸ் காம்தே
மரபியலின் தந்தை – கிரிகர் கோகன் மெண்டல்
நவீன மரபியலின் தந்தை – டி.எச்.மார்கன்.
உடனே விண்ணப்பிக்கலாம்
பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு
பிஓபி (பாங்க் ஆஃப் பரோடா) வங்கியில் 592 ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட் டுள்ளது. இதற்கு கல்வித் தகுதி, பி.இ., பி.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சி.ஏ./சி.எம்.ஏ. ஆகும். வயது வரம்பு, பதவியின் தன்மைக் கேற்ப மாறுபடும். அரசு விதிமுறைப்படி 3-5 வயது வரை வயது தளர்வு உண்டு. https://www.bankofbaroda .in/career/current-opportunities இணையதளத்தில் வரும் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *