துறையூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

துறையூர், நவ. 11- துறையூர் விநாயகர் தெரு சமுதாயக் கூடத்தில் 10.11.2024 மாலை 6 மணியளவில் துறையூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
அதில் மாநில ப.க.பொதுச் செயலாளர் வீ.மோகன், ப.க மாநில அமைப்பாளர் தஞ்சை கோபு.பழனிவேல், காப்பாளர் ப. ஆல்பர்ட் மற்றும் மாநில ப. க. அமைப்பாளர் துறையூர் அ.சண்முகம், மாவட்ட கழகத் தலைவர் ச.மணிவண்ணன், மாவட்ட செயலாளர் ஜெ. தினேஷ் பாபு, மாவட்ட ப. க. தலைவர் பிரபு, செயலாளர் த.கலைப்பிரியன், அமைப் பாளர் மு. தினேஷ், மாவட்ட துணைத் தலைவர் பாஸ்கர், துணை செயலாளர் கருணாகரன், ஒன்றிய கழக தலைவர் வரதராஜ், செயலாளர் பாரதி, லால்குடி ப. க. மாவட்ட செயலாளர் நொச்சியம் பாலசுப்ரமணியம், மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில் குமார், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ரஞ்சித் குமார், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் தன்ராஜ், சர் ஜூன், கபில் தேவ், குணராஜன், சபரி.க.ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வரும் டிசம்பர் மாதம் திருச்சியில் நடைபெறும் பகுத்தறிவாளர் மாநாட்டிற்கு எஸ். என். புதூர் கருணாகரன் ரூபாய் 5000 வழங்கினார்.
தீர்மானங்கள் படிக்கப் பட்டு நிறை வேற்றப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *