கோ.சுரேஷ்-சசிகலா வாழ்க்கை இணையேற்பு விழா

Viduthalai
0 Min Read

திருவையாறு தியாகராஜா திருமண மண்டபத்தில் நேற்று (21.10.2024) முற்பகல் 11 மணி அளவில் ஓசூரில் பணியாற்றும் திருவையாறு தோழர் கோ.சுரேஷ்-சசிகலா ஆகியோரின் மணவிழாவில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், ஓசூர் மாவட்ட தலைவர் வனவேந்தன், திருவையாறு ஒன்றிய தலைவர் ச. கண்ணன், திருவையாறு ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் துரை. ஸ்டாலின் ஆகியோருடன் சென்று மணமக்களுக்கு இயக்க நூல்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *