திராவிடர் கழக சொற்பொழிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன், கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, கழக ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்ைச இரா.ஜெயகுமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், கழக சொற்பொழிவாளர்கள் அதிரடி அன்பழகன் (கிராமப்புற பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர்), தஞ்சை இரா.பெரியார் செல்வன், இராம.அன்பழகன், யாழ் திலீபன், மாங்காடு மணியரசன், தகடூர் தமிழ்ச்செல்வி, அரூர் ராஜேந்திரன், ஈட்டி கணேசன், மு.விஜேந்திரன், தி.என்னாரெசு பிராட்லா, ஆண்டிமடம் க.சிந்தனைச் செல்வன், கோ.செந்தமிழ்ச்செல்வி, வழக்குரைஞர் பா.மணியம்மை, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், காஞ்சி பா.கதிரவன், தேவ. நர்மதா, தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் ஆகியோர் உள்ளனர்.
திருச்சியில் கழகத் தலைவர் தலைமையில் திராவிடர் கழக சொற்பொழிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் (20.10.2024) நடைபெற்றது!
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books