அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் கிளைக்கழக வாரியாக சந்திப்பு

1 Min Read

நாள் : 6.8.2023 ஞாயிறு 

பகல் 12.00 மணி – ரெட்டிப்பாளையம்  

12.20 மணி – இராமதேவநல்லூர்

12.45 மணி-மீன்சுருட்டி 

3.00 மணி- அணைக்கரை 

3.30 மணி- உட்கோட்டை 

4.00 மணி- ஆயுதகளம்

4.30 மணி- சின்னவளையம்

5.00 மணி- மலங்கன் குடியிருப்பு 

5.30 மணி- சீனிவாசா நகர்

6 மணி -வேலாயுத நகர்

6.30 மணி- உத்திரக்குடி

இரவு 7 மணி-கீழக்குடியிருப்பு

7.10- சவுந்தரப் பாண்டியன் நகர்

7.20-வடக்குத் தெரு

7.40 மணி- செங்குந்தபுரம்

8.00 மணி -சூரிய மணல்

8.30 மணி- உடையார்பாளையம்

பங்கேற்போர்: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்),  சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), இரா.திலீபன் (மாவட்ட துணைத்தலைவர்), மற்றும் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள்.

பொருள்: கழக வளர்ச்சிப் பணிகள்….

குறித்த நேரத்தில் சந்திப்பு நடைபெறும்.

மா.கருணாநிதி (ஒன்றிய தலைவர்),  துரை.பிரபாகரன் (ஒன்றிய செயலாளர்), திராவிடர் கழகம், ஜெயங்கொண்டம் ஒன்றியம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *