மும்பை கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் வருகிற நவம்பர் மாதம் மும்பையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறவுள்ளது. இதில் வெளியிடப்படவுள்ள சிறப்பு மலருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் கட்டுரையைப் பெறுவதற்காக மும்பை திமுக மாநில் இளைஞரணி அமைப்பாளரும், கலைஞர் தமிழ்ச்சங்கம் நிறுவனருமான ம.சேசுராசு, பொருளாளர் க.மு.மாணிக்கம் ஆகியோர் வேண்டுகோள் கடிதம் வழங்கினர். உடன் மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன், க.இராசன் ஆகியோர் (23.09.2024, சென்னை)
மும்பை கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் வருகிற நவம்பர் மாதம் மும்பையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books