பிரதமரிடம் உண்மையில்லை!

Viduthalai
0 Min Read

பிரதமர் மோடி தன் சுதந்திர நாள் உரையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து பேசினார். ஆனால், 2019இல் ஒன்றாக தேர்தல் நடந்த அரியானா, மகாராட்டிராவுக்கு தற்போது தனித்தனியாக தேர்தல் நடக்க உள்ளது. பின் எப்படி ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமாகும்?
– சரத் பவார், தலைவர்,
தேசியவாத காங்கிரஸ் – சரத் சந்திர பவார் அணி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *