பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த ….

Viduthalai
0 Min Read

இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமாக Semiconductor Laboratory (SCL) என்ற நிறுவனம் 1976லேயே பஞ்சாப் மாநிலம் மொஹலி எனும் இடத்தில் தொடங்கப் பட்டது. தொடங்கி வைத்தவர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி.
இந்த பொதுத்துறை நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட semiconductors, ISROவின் மங்கள்யான் திட்டத்தில் 2014 இல் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சரி இப்போது அதற்கு என்ன ?
நாட்டின் முதல் செமிகண்டக்டர் ஆலையை டாட்டா அசாமில் தொடங்கப் போகிறாராம். மோடி தான் தொடங்கி வைக்கிறாராம். ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன.

எப்படி இருக்கு?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *