ஈரோடு புத்தகத் திருவிழாவில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அரங்கு எண் 18, 19

Viduthalai
0 Min Read

ஈரோடு புத்தகத் திருவிழாவில் உலக படைப்பாளர் அரங்கத்தை ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். உடன் தமிழ்நாடு அரசு பொதுத்துறை இயக்குநர் கே.இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் என்.மனீஷ், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம். பழனிச்சாமி, அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் உட்பட பலர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *