Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: இடஒதுக்கீட்டில் மோசடி செய்து வெளிநாடுகளில் உல்லாச வாழ்வு! ஜாதியோ உயர்ந்த ஜாதி! செய்வதோ தரம் தாழ்ந்த அநீதி!-பாணன்
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
ஞாயிறு மலர்

இடஒதுக்கீட்டில் மோசடி செய்து வெளிநாடுகளில் உல்லாச வாழ்வு! ஜாதியோ உயர்ந்த ஜாதி! செய்வதோ தரம் தாழ்ந்த அநீதி!-பாணன்

Last updated: August 3, 2024 11:28 am
Published: August 3, 2024
ஞாயிறு மலர்
SHARE

இடஒதுக்கீட்டில் மோசடி செய்து, ஜாதிப் பிரிவுகளுக்கு போலிச் சான்றிதழ் கொடுத்து, ஒன்றிய அரசின் நிதிச் சலுகைகளைப் பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று குடியுரிமை பெற்று உல்லாசமாக வாழும் பார்ப்பனர் மற்றும் உயர் ஜாதியினர் குறித்துப் பார்க்கலாம்:

இது மத்தியப் பிரதேசம்

போலி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சான்றிதழ் கொடுத்து வெளிநாடு படிக்கச்சென்று செட்டில் ஆன பார்ப்பனர்கள்.

வெளிநாடு சென்று படிப்பதற்காக 30 மாணவர்கள் ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளின் போலி ஜாதிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் உதவித்தொகை பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் படிப்பை முடித்துவிட்டு லண்டன். சிட்னி, மிட்சிகன்(அமெரிக்கா) உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களில் பணியில் சேர்ந்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

Also read

ஞாயிறு மலர்
ஆசிரியர் விடையளிக்கிறார்
மக்கள் தொகை சரிவால் ஜப்பானுக்கு புதிய சிக்கல்

தகுதி இருந்தும் பல ஆண்டுகளாக தங்களுக்கு வெளிநாடு சென்று படிப்பதற்கு உதவித்தொகை கிடைக்கவில்லை என்று விண்ணப்பித்திருந்த மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், இவர்களின் சான்றிதழ்களை தனியார் அமைப்பு ஆய்வு செய்தபோது இவர்கள் தகுதியானவர்கள். ஆனால், இவர்கள் இடத்தில் வேறு நபர்களுக்கு உதவித்தொகை கொடுத்து அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டதும் தெரியவந்தது.

மத்தியப் பிரதேச அரசு ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கான வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்திற்கு வந்த விண்ணப்பங்களில் பல விண்ணப்பதாரர்களின் சிலரை ஆய்வு செய்தது. அப்படி விண்ணப்பித்து பணம் பெற்று வெளிநாடு சென்றவர்களின் குடும்பப் பெயர் சர்மா ஆகும்.
இதில் ஆயுஷி சர்மா, சிசிர் சர்மா மற்றும் நயன் சர்மா ஆகிய மூவரைப் பற்றியும் துறையின் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது.

இந்தூரில் தயாரிக்கப்பட்ட அவர்களது ஜாதிச் சான்றிதழ்கள் உள்ளூர் நிர்வாகத்தால் சரிபார்க்கப்பட்டபோது, மூன்று மாணவர்களும் பார்ப்பனர்கள் என்பது தெரிய வந்தது.

ஓபிசி மகாசபை, பழங்குடியினர் சேவா சங்கம் மற்றும் பிற அமைப்புகள் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டன. 2019 முதல் 2022 வரை உதவித்தொகை பெற்ற மாணவர்களின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்படி ஆய்வின் போது 50 க்கும் மேற்பட்டவர்கள் பார்ப்பனர்களாக இருந்தனர்.

எனவே, இந்த அமைப்புகள் விண்ணப்பதாரர்களின் ஆவணங்களை சரிபார்ப்பதுடன், அவர்கள் வசித்த இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தின. இந்த விசாரணையின் போது, அவர்கள் பார்ப்பனர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

புகார் அளித்த பிறகும் இது குறித்து மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக புகார் அளித்த அமைப்புகள் நீதிமன்றத்தில் கூறியுள்ளன.

1. ஜனவரி 1, 2022 அன்று நயன் சர்மாவின் போலி ஜாதிச் சான்றிதழ் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும், ஏப்ரல் 2022இல் 19 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2022இல் நயன் ஆஸ்திரேலியா சென்றார். ஜாதிச் சான்றிதழ் போலியானது என கண்டறியப்பட்டது.

2. சிசிர் சர்மா 2020இல் 35 லட்சம் ரூபாய் உதவித்தொகை பெற்றார். இவருக்கு இயக்குநர் பொறுப்பில் உள்ள மூத்த அதிகாரி சிபாரிசு செய்திருந்ததாக கூறப்படுகிறது மேலும் அவர் சிக்ஷா சாஸ்திரி கலா பள்ளி, கனாடியா சாலை, இந்தூரில் படித்ததாகக் கூறினார். சான்றிதழில் குறிப்பிடப்பட்ட அந்தப் பள்ளியே இல்லை என்பது தெரிய வந்தது. மாவட்ட கல்வித்துறை உயரதிகாரியும் இதை உறுதிப்படுத்தினார். இவர் லண்டனில் உள்ளார்.

3. அவனீஷ் தன்வருக்கு 2022இல் 20 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. தன்வரின் சான்றிதழ் இந்தூரில் எந்த முகவரியில் தயாரிக்கப்பட்டதோ அது வாடகை வீடு என்பதும், அய்டிஆர் மற்றும் பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பானிபட் முகவரியும் போலியானது என்பதும் தெரிய வந்தது. இவர் சிட்னியில் உள்ளார்.
கல்வி உதவித்தொகைக்காக மாணவர்களின் போலி ஜாதிச் சான்றிதழ் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலரது பெயர் பட்டியலில்.

ஞாயிறு மலர்

1. பெயர் நயன் ஷர்மா, ஆண்டு: 2021, அரசு உதவி: ₹20 லட்சம், ஜாதி: பிராமணர்.
2. கரிமா சிங், ஆண்டு: 2020, அரசு உதவி: ₹29 லட்சம், ஜாதி: தோமர் ராஜ்புத்.
3. ஆஷின் மொஹ்பே, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹26 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
4. பிரகர் அமிர்தா, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹27 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
5. ஷுபம் தேஷ்முக், ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித் தொகை: ₹31 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
6. தருண் கும்ராவத், ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹2 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
7. ஆஷிர், ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹37 லட்சம், ஜாதி: ஜெனரல் ராஜ்புத்.
8. அவ்னிஷ் தன்வார், ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹20 லட்சம், ஜாதி: உயர்ஜாதி.
9. ரவீனா சர்மா, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹1 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
10. ஷிஷிர் சர்மா, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹35 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.

ஞாயிறு மலர்

 

11. ஆயுஷி ஷர்மா, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹30 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
12. தர்ஷன் சோன்வானே, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹35 லட்சம், ஜாதி: உயர்ஜாதி.

ஞாயிறு மலர்

மத்தியப் பிரதேசம் விதிசா என்ற இடத்தில் பழங்குடியின சான்றிதழைக் கொடுத்து 32 ஆண்டுகளாக வனத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் அபிசேக் சர்மா என்ற பார்ப்பனர். இவர் மீது புகார் அளித்த பிறகும் விசாரணையை துவங்க 12 ஆண்டுகள் ஆனது. அதற்குள் அவர் பணி ஓய்வும் பெற்றுவிட்டார்.

13. நீலம் ரத்தோர், ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹37 லட்சம், ஜாதி: உயர்ஜாதி.
14. பரம் கேவலே, ஆண்டு: 2019, பெற்ற அரசு உதவித்தொகை: ₹28 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
15. துவாரகை வீர், ஆண்டு: 2010, பெற்ற அரசு உதவித்தொகை: ₹48 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.

Ad imageAd image
டிரம்ப் அதிபரான பின் கேள்விக் குறியாகும் நாசாவின் எதிர்காலம்!
மதவாதிகளின் ஆதிக்கத்தால் சுற்றுலாத்துறையின் பரிதாப நிலை?
பைசாவிற்கும் பயனில்லா பார்ப்பன சூழ்ச்சி வலையில் சிக்கும் மக்கள் சமூகம் அறிவியல் அறிவால் தப்பிப்போம்!
ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள்- 5 ஆதிவாசிப் பெண்ணை அழகாக்கிய மருத்துவம்
நல்லொழுக்கமும், சூழ்நிலையை எதிர்கொள்ளும் திறமையையும் ஆசிரியர் கற்றுக்கொடுத்தார்
TAGGED:உதவித்தொகைமத்தியப் பிரதேசம்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?