பயனாடை அணிவித்து வரவேற்றனர்

Viduthalai
0 Min Read

கோயமுத்தூர் விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கோவை மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். உடன்: டாக்டர் கவுதமன், வழக்குரைஞர் சென்னியப்பன் மற்றும் தோழர்கள் (கோவை 24.7.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *