பெரியார் பெருந்தொண்டருக்கு சிறப்பு

0 Min Read

எடப்பாடி, வெள்ளாண்டிவலசை காமராசர் நகரில் வசிக்கும் பெரியார் பெருந்தொண்டர் பா.இராமலிங்கம் அவர்களின் 80ஆவது பிறந்த நாளில் (22.7.2024) அவரது இல்லத்திற்கு நேரில் சென்று தலைமைக்கழக அமைப்பாளர் கா.நா.பாலு, பயனாடை அணிவித்தும் உண்மை, பெரியார் பிஞ்சு நூல்களை அளித்தும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். உடன் எடப்பாடி நகரச் செயலாளர் சி.மெய்ஞான அருள், நகர துணைத் தலைவர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் மற்றும் உடன் பேரன் தமிழ் முகிலன் ஆகியோர் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *