திராவிடர்கழகம் சார்பாக கழகக் கொடியேற்று விழா

1 Min Read

அரசியல்

குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக கழகக் கொடியேற்று விழா நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. கழக மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில்  கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலையில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கழக இலட்சியக் கொடியினை ஏற்றிவைத்தார். 

கழக மூத்த முன்னோடிகள் கழகக் காப்பாளர்  ஞா.பிரான்சிஸ், பொதுக்குழு உறுப்பினர்  ம.தயாளன் மாவட்ட துணைத் தலைவர் ,ச.நல்லபெருமாள் மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் உ. சிவதாணு, மாநகர செயலாளர் மு.இராஜசேகர் துணைத்தலைவர் கவிஞர் ஹ.செய்க்முகமது பகுத்தறிவாளர்கழக செயலாளர் பெரியார் தாஸ், தோழர்கள் செல்லையன்,மு. குமரிச்செல்வன், கு சந்திரன் மற்றும் பலரும் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *