கன்னியாகுமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

0 Min Read

19.06.2024 புதன்கிழமை
கன்னியாகுமரி: மாலை 5:30 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் மாவட்ட தலைவர் *தொடக்கவுரை: கே.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) *பொருள்: குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாம், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, இயக்க வளர்ச்சிப் பணிகள் * முன்னிலை: ச.நல்ல பெருமாள் (மாவட்டத் துணைத் தலைவர்) * குறிப்பு: கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் அனைவரும் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *