கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே கோடிப்புதூர் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள், கோயில் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்வாறு சாட்டையடி வாங்கினால், தங்களை பிடித்துள்ள பேய், பிசாசு விலகி ஓடும் என்பது பக்தர்களின் மூடநம்பிக்கையாக உள்ளது.
இது காட்டுமிராண்டித்தனம் இல்லாமல் வேறு என்ன? பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நூதன வழிபாடு
Leave a Comment