சிவகங்கை இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெறும்

0 Min Read

கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழகம்

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் மேனாள் தலைவரும், மேனாள் சிவகங்கை மாவட்டத் தலைவருமான மானமிகு வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் அவர்களது நூற்றாண்டு விழா வருகிற செப்டம்பர் 29ஆம் தேதி (29.9.2023) அன்று மாலை சென்னை பெரியார் திடலில் மிக சிறப்பாக, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், திராவிடர் கழகம் சார்பில், கழகத் தலைவர் அவர்களது சீரிய தலைமையில் நடைபெறவிருக்கிறது

அறிஞர்கள், இயக்கப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்வார்கள். முழுவிவரம் பின்னர்.

– கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர்,

திராவிடர் கழகம்
29.8.2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *