மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து பா.ஜனதா வெளியேற்றப்படும்!

Viduthalai
1 Min Read

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக்

கொல்கத்தா, ஏப். 26- மேற்கு வங்காளத்தில் உள்ள முர்சிதாபாத் மக் களவை தொகுதிக்கான பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபி ஷேக் ரோடு ஷோ நடத் தினார். அப்போது அபி ஷேக் கூறியதாவது:
கட்சிகளை உடைக் கும் விளையாட்டில் இறங்க பா.ஜனதா முயற்சி செய்தும், அதில் வெற்றி பெற முடியவில்லை.
எங்கள் கட்சியில் இருந்து இரண்டு நாடா ளுமன்ற உறுப்பினர் களை அவர்கள் இழுத் துக் கொண்டனர்.
அதற்குப் பதிலாக அவர்களுடைய நாடா ளுமன்ற உறுப்பினர்கள் அர்ஜுன் சிங், பாபுல் சுப்ரியோ எங்கள் கட்சி யில் இணைந்தனர்.

சமீபத்தில் அமலாக் கத்துறை சோதனையை பயன்படுத்தி தபாஸ் ராய்-அய் இணைத்துக் கொண் டது.
பா.ஜனதாவின் குறைந்தது டாப் 10 தலை வர்கள் திரிணாமுல் காங் கிரஸ் கட்சியில் இணைய வரிசையில் உள்ளனர்.
சரியான நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது கதவை திறக்கும். பா.ஜனதா மேற்கு வங்காள மாநி லத்தில் இருந்து வெளி யேற்றப்படும்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *