இந்தியாவே பா.ஜ.க.வின் கைவிட்டுப் போகிறது! ஆ. இராசா பேட்டி

1 Min Read

பெரம்பலூர், ஏப்.20— – தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா, தனது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித் தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களி டம் பேசுகையில், “தமிழ்நாடு அரசின் சாதனைகள், பாசிச பாஜக அரசின் உளவியல் ஆகியவற்றை தேர்தல் களத்தில் பார்க்க முடிகிறது. ஜாதி, மதம், ஊழல் கூட்டணி தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. பாஜக தமிழ் நாட்டில் கால் பதிக்க நினைத் தார்கள். ஆனால் பாஜக கூட்டணியை முறியடிக் கும் வகையில் முதலமைச்சரின் பிரச் சாரம் அமைந்தது. இன்றைக்கு இந்தி யாவே அவர்களின் கையை விட்டுப் போகிறது” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *