கவிஞர் தமிழ்ஒளி சிலைக்கு கல்வியாளர்கள் மாலை அணிவித்து மரியாதை

1 Min Read

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கவிஞர் தமிழ்ஒளி 60ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மொழிப்புலத்தில் இருக்கும் கவிஞர் தமிழ்ஒளி சிலைக்கு துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்வில் கலைப்புல முதன்மையர் பேராசிரியர் பெ.இளையாப்பிள்ளை, நாட்டுப்புறவியல் துறை பேராசிரியர் சீமான் இளையராஜா, மக்கள் தொடர்பு அலுவலர் பேராசிரியர் முருகன், பேராசிரியர் வி.பாரி, எழுத்தாளர்கள் களப்பிரன், ஆர் விஜயகுமார்,ஃ பி சத்தியநாதன், பி செந்தில்குமார், கோபு பழனிவேல், கவிஞர் வல்லம் தாஜ்பால், பு. பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *