‘இந்தியா’ கூட்டணி வேட்பாளரை ஆதரித்து திண்டுக்கல்லில் கழக சார்பில் பிரச்சாரம்

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்தியா கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி வேட்பாளர் தோழர் சச்சிதானத்தை ஆதரித்து திண்டுக்கல் ஆத்தூரில் திராவிடர்கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் கே.ஆர்.காஞ்சித்துரை உரையாற்றினார். ஊரகம் மற்றும் உள்ளாட்சிகள் அமைப்பு அமைச்சர் அய்.பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் அய்.பி.செந்தில்குமார், மேனாள் மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டமன்ற உறுப்பினர். செல்வி. பாலபாரதி, மற்றும் கூட்டணி கட்சித் தோழர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *